உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் தந்தையும், அவரது திரைமறைவு வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவருமான ஜோர்ஜ் மெஸ்சி (68) அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் நேற்று இரவு காலமானார். நீண்ட காலமாகத் தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். கால்பந்து உலகில் லியோனல் மெஸ்சியின் அசுர...
Showinpage View More 
திருவள்ளூர்: ஆடி கிருத்திகை விழாவில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன பலகாரங்கள், கார வகைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ச.கவிதா உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில்,...
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நடிகை ரோஜா இன்று காலை காவடி செலுத்தி சாமி தரிசனம் செய்தார். திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலில் அஸ்வினியுடன் ஆடி கிருத்திகை தொடங்கியது. தெப்ப திருவிழாவின் இறுதி நாளான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோயிலில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,...
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுப்பழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 41ம் ஆண்டு ஆடி கிருத்திகை முன்னிட்டு, 108 பால்குடம் மற்றும் காவடி விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 7 மணி அளவில், வேலாயுத கந்த மூர்த்தி வளாகத்தில் விக்னேஸ்வரர்பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் புண்யாகவாசனம் யாபுண்யாகவாசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது....
தமிழகம் View More 
திருவள்ளூர்: ஆடி கிருத்திகை விழாவில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன பலகாரங்கள், கார வகைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ச.கவிதா உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில்,...
தமிழகம் View More 
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நடிகை ரோஜா இன்று காலை காவடி செலுத்தி சாமி தரிசனம் செய்தார். திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலில் அஸ்வினியுடன் ஆடி கிருத்திகை தொடங்கியது. தெப்ப திருவிழாவின் இறுதி நாளான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோயிலில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,...
அரசியல் View More 
சென்னை: “நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிக்கவே இல்லை. மசோதாவே இல்லாதபோது இந்த எம்.பி.க்கள் கூட்டத்தின் நோக்கம் என்ன? தவெக அரசை யார் இயக்குகிறார்கள்?” என திமுக, அதிமுக எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது குறித்து திமுக எம்.பி. கனிமொழி பேசினார். இதுகுறித்து...
அரசியல் View More 
தவெக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆக.14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
சென்னை: தவெக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்; "2026, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் "5 ஏக்கருக்குக் குறைவாக நிலம்...
வழிபாடு முறைகள் View More 
ஆனித் திருமஞ்சனம் : 22-6-2026 1. ஆனியும் மார்கழியும் இந்து தர்மத்தில் காலக் கணக்கீடு என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல, அது பிரபஞ்ச விதிகளுடனும் இறை வழிபாட்டுடனும் நெருங்கிய தொடர்பு டையது. மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்: தை முதல் ஆனி வரை (உத்தராயணம்) தேவர்களின் பகல் பொழுது. இதில் ஆனி மாதம்...
சத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்....
இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
சமையல் View More 
தேவையான பொருட்கள்: இறால் மசாலாவிற்கு இறால் 250 கிராம் மைதா 3 டேபிள்ஸ்பூன் கார்ன் ஃப்ளோர் 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் ½ டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு முட்டை 1 எண்ணெய் பொரிக்க தேவையான அளவு. டைனமைட் சாஸ் தயாரிக்க மயோனைஸ் 4 டேபிள்ஸ்பூன் சில்லி...
BY Gowthami Selvakumar
06 Aug 2026தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 பால் - 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் புதினா இலைகள் - சிறிதளவு கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு மிளகாய் தூள் - 1 ஸ்பூன் சீரகத் தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா...
BY Gowthami Selvakumar
31 Jul 2026தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை பூரணத்திற்கு; *பொட்டுக்கடலை - 1/2 கப் *நறுக்கிய தேங்காய் - 1/2 கப் *பொடித்த வெல்லம் - 1/2 கப் * தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன் * நெய் - 1 ஸ்பூன் * ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை வெளிமாவிற்கு; * புளிப்பில்லாத இட்லி மாவு...
BY Gowthami Selvakumar
30 Jul 2026தேவையான பொருட்கள் *பால் 1 கப் (அல்லது பாதாம் பால்/ஓட்ஸ் பால்) *வாழைப்பழம் 1 *வறுத்த பாதாம் 8 முதல் 10 *வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter) 1 மேசைக்கரண்டி (விருப்பம்) *ஓட்ஸ் 2 மேசைக்கரண்டி *சியா விதைகள் அல்லது ஆளி விதைகள் 1 டீஸ்பூன் *தேன் அல்லது பேரீச்சம்பழம் தேவைக்கேற்ப இனிப்புக்கு *இலவங்கப்பட்டைத் தூள்...
BY Gowthami Selvakumar
27 Jul 2026தேவையான பொருட்கள் கெட்டித் தயிர் - 2 கப் தண்ணீர் - 2 கப் கொத்தமல்லி - 4 டீஸ்பூன் மோர் மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு. தாளிக்க… எண்ணெய் - 2டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் பெருங்காயம் ¼ டீஸ்பூன். அரைக்க… பச்சை மிளகாய் - 1/2 கறிவேப்பிலை...
BY Gowthami Selvakumar
20 Jul 2026
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் டயாலிசிஸ்: சிறுநீரகத்தின் மாற்றாக உயிரைக் காக்கும் உன்னத சிகிச்சை! பொதுவாக, சிறுநீரகம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சிறுநீரை வெளியேற்றுவது மட்டும்தான். ஆனால், மருத்துவ ரீதியாக அதன் பணிகள் அதையும் தாண்டிய விஸ்வரூபம் கொண்டவை. பல்வேறு காரணங்களால் இந்தச் சிறுநீரகங்கள் தங்களின் பணியைச் செய்யத் தவறும்போது, அந்தப் பணியைத் தற்காலிகமாகவோ அல்லது...
நன்றி குங்குமம் டாக்டர் கல்லீரலை மனித உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலை என்பார்கள். நமது உடலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பும் கல்லீரல்தான். கல்லீரலுக்கு வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், ஜீரணத்தில்...
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய பெண்கள் பலரும் மாதவிடாய் சார்ந்த பலவித பிரச்னைகளை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னைகள் எதனால் ஏற்படுகிறது. அதற்கு தீர்வு என்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் கிரிஜா அசோக்குமார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: மன அழுத்தம்...
நன்றி குங்குமம் டாக்டர் புதிய ஆபத்து! இந்தியாவில் இப்போது இதய நோயின் பாதிப்பு இருப்பதை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு அமைதியான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஒரு காலத்தில் நரைத்த தலைமுடி கொண்ட முதியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று கருதப்பட்ட இந்நோய், இன்று 30 மற்றும் 40-களில் இருக்கும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு அதிகம் ஏற்பட்டு வருகிறது....
நன்றி குங்குமம் டாக்டர் (சென்ற இதழ் தொடர்ச்சி) சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை இந்த நோயின் வகைகள் மரபணு கடத்தப்படும் முறையை வைத்து இந்த நோய் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: 1. Autosomal Dominant PKD (ADPKD) இது மிகவும் பொதுவான வகையாகும். உலகளவில் காணப்படும் PKD நோயாளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த வகையைச்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
விவசாயம் View More 
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.96.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
BY Arun Kumar
07 Jun 2026சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
BY MuthuKumar
21 Apr 2026சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
BY Neethimaan
26 Mar 2026



